Editorial News

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் அனைவரும் விடுவிப்பு

பாபர் மசூதி வழக்கு – அனைவரும் விடுதலை

பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை – சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எல்.கே.அத்வானி உள்ளிட்ட அனைவரும் விடுதலை

எல்.கே.அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோசி உள்ளிட்ட அனைவரும் விடுதலை – சிபிஐ நீதிமன்றம்

பாபர் மசூதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்தது லக்னோ சிறப்பு நீதிமன்றம்

மசூதி இடிப்பு தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் ஏற்புடையவை இல்லை – லக்னோ நீதிமன்றம்

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை – லக்னோ நீதிமன்றம்

சமூகவிரோதிகள் தான் பாபர் மசூதியின் மீது ஏறி நின்று இடித்தனர் – நீதிமன்றம்

சமூகவிரோதிகள் மசூதியை இடிக்காமல் தடுக்கவே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் முயன்றனர் – நீதிமன்றம்

Related posts

The ever run-hungry Devdutt Padikkal

Penbugs

Football: Brazil to pay equal salary for both men and women national players

Penbugs

தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

Penbugs

Confirmed: Lionel Messi asks to leave Barcelona

Penbugs

Rooney’s 11YO son Kai signs with Manchester United Youth Academy

Penbugs

அம்மா சிமெண்ட் விலை உயர்வு

Penbugs

சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை

Kesavan Madumathy

TN: TTE arrested for filming woman in restroom during train journey

Penbugs

Paul Pogba tested positive for COVID19

Penbugs

90-year-old gang-raped in Tripura

Penbugs

Chinese Billionaire Jack Ma suspected missing

Penbugs

Thai MP caught watching porn on phone during budget meeting

Penbugs

Leave a Comment