IT services giants Cognizant is reportedly hit by a ransomware Maze. Cognizant Technology Solutions Corp., which has more than 30,000 employees reportedly is the recent...
ஏப்ரல் 20 முதல் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வில் மாற்றம் இருக்குமா என பல்வேறு சந்தேகங்கள் இருந்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் தற்போது அறிக்கை வந்துள்ளது …! மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு...
ஜூன் 30 ஆம் தேதி வரை எஸ் பி ஐ வங்கி ஏடிஎம்களில் வரம்பில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் பொருளாதார...
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பீகார் மாநிலத்தில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று மாணவர்களுக்கு நாளை வாட்ஸ்அப் மூலம் தேர்வுகளை நடத்தவிருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3...
ஊரடங்கு உள்ள நேரத்தில் குடும்ப வன்முறை, குழந்தைகளை காட்சிப்படுத்தும் ஆபாச கானொலிகளை பதிவிறக்கம் செய்து பார்த்து பரப்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்களது விபரங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை வரும் என, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு...
இந்திய பெரு நிறுவனங்களை வாங்க சீனா முயற்சிப்பதையடுத்து மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய பெருநிறுவனங்களை வாங்கி தன்...
சீன நிறுவனமான ஓப்போ சர்வதேச சந்தைகளில் நிகழும் ஸ்மார்ட்போன் வியாபாரத்தில் குறிப்பிட்ட இடத்தை பிடிக்க அவ்வப்போது புதிய மாடல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘ஏ92’ என்ற புதிய மாடலை வரும் ஏப்ரல் 29ஆம்...
Actor Kangana Ranaut today addressed her sister Rangoli Chandel’s Twitter controversy. Team Kangana shared the video on their Social Media account. In the video, she...
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைவான எண்ணிக்கையிலே பாதிப்பு...