Editorial News

சென்னை காவல்துறையின் புதிய திட்டம் அறிமுகம்

சென்னை பெருநகர காவல்துறையில் இரவுப் பணியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்களை சமூக வலைதலங்களில் வெளியிடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் இருக்கும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள், தொடர்பு எண்கள் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் எளிதில் காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம் என்றும் இரவு நேர குற்றச் செயல்கள் குறையும் வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

Penbugs

பீக் ஹவர்ஸை தவிர மற்ற நேரங்களில் பயணிகள் செல்ல அனுமதி

Kesavan Madumathy

Uttrakhand Glacier Burst: Rishabh Pant to donate his match fee

Penbugs

Bangalore Literature Festival to be held on December 12-13

Penbugs

அம்மா சிமெண்ட் விலை உயர்வு

Penbugs

தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்பு

Kesavan Madumathy

I may be the 1st woman in this office, I will not be the last: Kamala Harris

Penbugs

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற வாகனம் விபத்து, தப்பித்த சந்திரபாபு நாயுடு

Penbugs

Man puts up banner mocking Coimbatore corporation for “wrong” COVID19 result, arrested

Penbugs

Breaking: YouTube experiences technical problem and is globally down

Penbugs

மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

Penbugs

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்மவிபூஷண் விருது அறிவிப்பு..!

Penbugs

Leave a Comment