Editorial News

புதிய கல்வி கொள்கை ; இன்று கருத்து கேட்பு

TN government announce relaxation measures for industries in non-containment zones

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு, இன்று கருத்து கேட்கிறது.

மத்திய அரசின் சார்பில், புதிய தேசிய கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இதை அமல்படுத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்களிடம், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க, உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில், தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உயர் கல்வி நிபுணர் குழுவினர், தமிழகத்தில் உள்ள பல்கலை துணை வேந்தர்களிடம், நேற்று முன்தினம் கருத்துக்கள் கேட்டனர்.

உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் ஆன்லைன் வழியில், இந்த கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, இன்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு கருத்து கேட்கிறது. காலை, 9:30 மணி முதல், மூன்று குழுவாக ,ஆன்லைன் வழியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

Related posts

IPL 2021: 292 players finalized for auction from 1114 registered

Penbugs

சென்னையில் இன்று (17-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை

Penbugs

Bigg Boss Tamil 4, Day 34, Written Updates

Lakshmi Muthiah

WhatsApp pay available for users in India from today

Penbugs

Sir Sean Connery passes away at 90

Penbugs

பார்டர் கவாஸ்கர் டிராபி-90ஸ் மெமரிஸ்

Kesavan Madumathy

Vidyu Raman gets engaged to Sanjay Watwani

Penbugs

COVID19: TNSDC partners with Coursera to train 50000 unemployed youths

Penbugs

Bigg Boss Tamil 4, Day 77, Written Updates

Lakshmi Muthiah

AH-W vs OS-W, Match 27, Women’s Super Smash 2021, Pitch report, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Penbugs

தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்

Penbugs

போலீசாருக்கு பிறந்த நாளன்று விடுமுறை : சென்னை காவல்துறை ஆணையர் அசத்தல்

Penbugs

Leave a Comment