Editorial News

சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ..!

உலகம் முழுவதும் கொரோனோவின் தாக்கம் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்திய அரசும் , மாநில அரசுகளும் தங்களால் இயன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன .தமிழகத்தில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த கொரோனா உடையவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக கணிசமான எண்ணிக்கையில் உயர்ந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .இந்நிலையில் சென்னை முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பினை அறிவித்ததுள்ளது அந்த அறிவிப்பின்படி மாநகராட்சி ஊழியர்கள் வீடுதோறும் வந்து மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வார்கள் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது …!

Related posts

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

Penbugs

அண்ணா பல்கலைகழகத்தை ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சி அறிக்கை…!

Penbugs

Corona Outbreak: Pawan Kalyan donates Rs 2 crores, Ram Charan Rs 70 Lakhs

Penbugs

Whole India lockdown for 3 weeks: PM Modi addresses nation

Penbugs

Criticism overflows- Statue of Unity

Penbugs

Liberia declares rape a national emergency

Penbugs

Dalit Panchayat president stopped from hoisting flag by casteists, she wins case, hoists flag on Aug 20

Penbugs

ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்கு திறப்பு!

Kesavan Madumathy

இந்திய நிறுவனங்களை வாங்க சீனா முயற்சி: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

Penbugs

COVID-19: Milk will not be sold after 9 am in TN

Penbugs

90-year-old gang-raped in Tripura

Penbugs

அக்டோபர் 1-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்

Penbugs