Coronavirus

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா

திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி.

இவர், நங்கநல்லூர் தில்லைகங்கா நகரில் வசித்து வருகிறார்.

மாநிலங்களவை கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அறியப்பட்டது.

இதையடுத்து டெல்லியில் கூட்டத் தொடரில் கலந்துக் கொண்டு சென்னை திரும்பினார்.

ஆர். எஸ். பாரதிக்கு தொண்டையில் கரகரப்பு காரணமாக கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததுள்ளது‌.

இதனையடுத்து ஆர்.எஸ். பாரதிக்கு ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

Related posts

இந்தியாவில் கொரோனாவை தடுக்க முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல்

Kesavan Madumathy

கொரோனா மற்றும் பிரபலங்கள் மரணம் குறித்து சிம்பு

Penbugs

Actor… Warrior… Inspiration… Sonu Sood

Penbugs

PVR to explore social distancing amid coronavirus lockdown

Penbugs

75 Districts in India to go under Lockdown until March 31st

Lakshmi Muthiah

Telangana CM KCR Recommends Extension Of Lockdown By Two Weeks

Penbugs

தமிழகத்தில் இன்று 5470 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5005 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்

Kesavan Madumathy

ஆடுகளுக்கு கொரோனா தொற்று …?

Penbugs

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 796 பேர் இடமாற்றம்

Penbugs

Dr.Pratap C.Reddy’s message on the occasion of 73rd Independence Day

Penbugs

Leave a Comment