Coronavirus

காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி உயிர்பிரிந்தது

சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

காங்கிரஸ் தொகுதி எம்.பி வசந்தகுமார் காலமானார் – அவருக்கு வயது 70

2 முறை எம்எல்ஏவாகவும், தற்போது கன்னியாகுமரி எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் வசந்தகுமார் பதவி வகித்து வந்தார்

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கையைத் தொடங்கியவர்

பின்னர் வாழ்வில் படிப்படியாக முன்னேறி வசந்த் அண்ட் கோ என்ற நிறுவனத்தை நிறுவினார்

வசந்த் அண்ட் கோ நிறுவனத்தை பிரம்மாண்டமாக வளர்த்தெடுத்து, பிரபல தொழிலதிபராக வசந்தகுமார் திகழ்ந்தார்

பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம் என்பதால், வசந்தகுமாரும் சிறுவயது முதலே காங்கிரஸ் கட்சியில் இருந்தார்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2 முறை எம்எல்ஏவாகவும், தற்போது கன்னியாகுமரி எம்.பி.யாகவும் பதவி வகித்தார்

Related posts

தமிழகத்தில் இன்று 6045 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஏஐசிடிஇயின் பெயரில் போலி மின்னஞ்சல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 4314 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் உத்தரவு!

Penbugs

தமிழகத்தில் இன்று 5859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6037 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!

Kesavan Madumathy

Foot-operated flushes: Railways customizes coaches for post-COVID19 travel

Penbugs

Chennai Corporation to conduct massive vaccination drive from Friday

Penbugs

தமிழகத்தில் இன்று 2817 பேருக்குக் கொரோனா தொற்று

Kesavan Madumathy

இதுவரை தமிழகத்தில்7.75 லட்சம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

Penbugs

Leave a Comment