Coronavirus

கொரோனா: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து

மதுரை சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த வருடம், கள்ளழகர் கோயில் சி்த்திரை விழா மே 3-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், மே 3 வரை ஊரடங்கு இருப்பதால் இவ்விழா நடத்தலாமா என கோயில் நிர்வாகம் அரசிடம் அனுமதி கேட்டிருந்தது.

இந்நிலையில், திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

இருப்பினும், மண்டூக மகரிஷிக்கு மோட்டம் வழக்கும் நிகழ்வு இணையம் வழியாக நேரலையாக ஒளிபரப்பப்படும் என அறிவித்துள்ளது.

மேலும், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை விழா ரத்து செய்யப்படுவதாகவும், மே 4-ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

“India’s attack on China”: PM Modi quits China’s Social Media App Weibo

Penbugs

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா

Penbugs

Kanpur man returns home 2 days after being buried by family

Penbugs

Corona updates: TN crosses 24000, 1091 cases today

Penbugs

COVID19 in TN: 509 positive cases

Penbugs

Former President Pranab Mukherjee on ventilator support, remains critical

Penbugs

கடந்த 24 மணி நேரத்தில் 51,256 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

Two weeks after losing her mother, Veda Krishnamurthy loses her sister to COVID-19

Penbugs

எஸ்.பி பாலசுப்ரமணியம் பற்றி நடிகர் சிம்பு மிக உருக்கமான அறிக்கை வெளியீடு!

Kesavan Madumathy

கொரோனா பரவல் எதிரொலி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

Penbugs