Coronavirus

கொரோனா பரிசோதனை செய்வதற்கான 1 லட்சம் பிசிஆர் கிட்கள், தென்கொரியாவில் இருந்து சென்னை வந்துள்ளன.

மேலும் 10 லட்சம் பிசிஆர் கிட்களுக்கு முன்பதிவு செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சோதனையை சுகாதாரத்துறையை விரிவுபடுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்திற்கு மேலும் 1 லட்சம் பிசிஆர் கிட்கள் தென்கொரியாவில் இருந்து வந்துள்ளன. ஏற்கெனவே உள்ள 1.2 லட்சம் பிசிஆர் கிட்களுடன், கூடுதலாக 1 லட்சம் கருவிகளைக் கொண்டு சோதனையை விரைவு படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் 10 லட்சம் பிசிஆர் சோதனைக் கருவிகளைப் பெறுவதற்கு தென்கொரியாவிடம் முன்பதிவு செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கிட்கள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மூலம் பெறப்படுகின்றன.

Related posts

Shadab Khan, Haris Rauf, Haider Ali test positive for Corona ahead of England tour

Gomesh Shanmugavelayutham

COVID19 in Chennai: Complete lockdown from 26th to 29th!

Penbugs

COVID19 updates: Tamil Nadu crosses 23,000, 1162 new cases today

Penbugs

தமிழகத்தில் 160 நாட்களுக்குப் பிறகு தொடங்கியது பேருந்து சேவை

Penbugs

Fearing COVID19, officials dump dead man in garbage van; suspended

Penbugs

Mumbai Mayor visits hospital in nurse’s uniform to motivate staffs

Penbugs

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

Alia Bhatt tested positive for COVID19

Penbugs

India conduct highest COVID19 tests single day; Recovery date 66%

Penbugs

கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை-முதலமைச்சர் எச்சரிக்கை

Penbugs

Seven more Pakistan cricketers tested positive for COVID19

Penbugs

COVID19 in Delhi: Liquor prices up 70% from today

Penbugs