Coronavirus

கொரோனா பரிசோதனை செய்வதற்கான 1 லட்சம் பிசிஆர் கிட்கள், தென்கொரியாவில் இருந்து சென்னை வந்துள்ளன.

மேலும் 10 லட்சம் பிசிஆர் கிட்களுக்கு முன்பதிவு செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சோதனையை சுகாதாரத்துறையை விரிவுபடுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்திற்கு மேலும் 1 லட்சம் பிசிஆர் கிட்கள் தென்கொரியாவில் இருந்து வந்துள்ளன. ஏற்கெனவே உள்ள 1.2 லட்சம் பிசிஆர் கிட்களுடன், கூடுதலாக 1 லட்சம் கருவிகளைக் கொண்டு சோதனையை விரைவு படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் 10 லட்சம் பிசிஆர் சோதனைக் கருவிகளைப் பெறுவதற்கு தென்கொரியாவிடம் முன்பதிவு செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கிட்கள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மூலம் பெறப்படுகின்றன.

Related posts

Kasimedu fish market sees a massive crowd; could become a new cluster

Penbugs

Jofra Archer talks about unfair criticism and racist replies during lockdown

Gomesh Shanmugavelayutham

COVID-19: India’s recovery rate crosses 92%

Penbugs

After donating to FEFSI, Sivakarthikeyan donates 25 Lakhs to CM relief fund

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy

COVID19: Amit Mishra serves food for needy

Penbugs

How to register for COVID19 vaccine- Step by step guide

Penbugs

Corona Virus Detailed Stats

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

Penbugs

நிர்மலா சீத்தாராமன் பேட்டியின் முக்கிய அம்சங்கள் :

Kesavan Madumathy

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசுக்கு கொரோனா…!

Penbugs