Coronavirus Editorial News Editorial News

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இவர் கடந்த 11-ம் தேதி தனக்கு கொரோனா தொற்று இருப்பதை தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார் .

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இவர் பெலாகவி தொகுதியிலிருந்து 4 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்.

சுரேஷ் அங்கடி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

சிறப்பான செயல்பாடு ; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது.!

Penbugs

இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 786 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் – மத்திய அரசு..!

Kesavan Madumathy

9Min9PM: Fire breaks down at Ernavur garbage dump

Penbugs

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு

Kesavan Madumathy

Costa Rica becomes 1st Central American country to legalize same sex marriage

Penbugs

Fearing COVID19, officials dump dead man in garbage van; suspended

Penbugs

COVID19: South Africa tour to West Indies, Sri Lanka postponed indefinitely

Penbugs

COVID19: Feeling bad for Abhishek, says Amitabh Bachchan

Penbugs

Corona Scare: Kolkata vendor sells cow urine, dung for 500rs

Lakshmi Muthiah

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Penbugs

Leave a Comment