Coronavirus Editorial News Editorial News

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இவர் கடந்த 11-ம் தேதி தனக்கு கொரோனா தொற்று இருப்பதை தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார் .

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இவர் பெலாகவி தொகுதியிலிருந்து 4 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்.

சுரேஷ் அங்கடி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

ஆர்டர் செய்தால் இப்போது ஆவின் பொருள்கள் வீடு தேடி வரும்…!

Penbugs

Breaking: Lockdown extended till May 17 across India

Penbugs

Brett Lee donates 1 BTC to help India fight COVID19

Penbugs

COVID19: Government says extension of lockdown is not true

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

Penbugs

Pakistan Police blames woman for gang rape, faces backlash

Penbugs

சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை

Penbugs

Veteran actor-director Visu passes away

Penbugs

தமிழகத்தில் இன்று மட்டும் 3581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.177 கோடிக்கு மதுபானம் வாங்கிய மது பிரியர்கள்

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 5,210 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

Kesavan Madumathy

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

Kesavan Madumathy

Leave a Comment