Coronavirus Editorial News Editorial News

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இவர் கடந்த 11-ம் தேதி தனக்கு கொரோனா தொற்று இருப்பதை தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார் .

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இவர் பெலாகவி தொகுதியிலிருந்து 4 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்.

சுரேஷ் அங்கடி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

கொரோனா நோய்த் தொற்று உறுதி ; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

Penbugs

Migrant worker gives birth while walking home, continues to walk 150 km right after giving birth!

Penbugs

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

Book predicted coronavirus 40 years ago!

Penbugs

58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மோடி

Penbugs

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

Tamil Nadu set to have stringent punishments for crimes against children and women

Penbugs

நாடு முழுவதும் செப்-ல் கல்வியாண்டு : யூ.ஜி.சி. பரிந்துரை!

Penbugs

Veteran actor-director Visu passes away

Penbugs

மதுரையில் ஊரடங்கு புதன்கிழமை அதிகாலை முதல் அமல்!

Kesavan Madumathy

Sonu Sood arranges buses to send 350 migrant workers home

Penbugs

Trump to ban Chinese airlines from flying to US

Penbugs

Leave a Comment