Penbugs
Coronavirus

கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 63.45 சதவிகிதம் ஆக உயர்வு

தேசிய அளவில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 63.45 சதவிகிதம் ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 2.38 சதவிகிதமாக மேலும் குறைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று மட்டும் ஒரே நாளில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 801 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 54 லட்சத்து 28 ஆயிரத்து 170 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சோதனைகளை செய்ய நாடு முழுதும் 897 அரசு ஆய்வகங்களும், 393 தனியார் ஆய்வகங்களும் செயல்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

வழிபாட்டுத் தலங்களின் தரிசனத்திற்கு இணையதளத்தின் மூலம் முன்பதிவு: அறநிலையத் துறை!

Anjali Raga Jammy

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம்- இத்தாலி அறிவிப்பு !

Penbugs

விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் ; உயர்கல்வித்துறை அறிவிப்பு

Penbugs

5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு-தமிழக அரசு

Penbugs

Just because bars are opening, doesn’t mean they are safe: Matthew Perry

Penbugs

UK’s patient recovers from COVID19 after 130 days in hospital

Penbugs

First in TN: Vellore Siddha centre to hold clinical trials for COVID-19 treatment

Penbugs

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார் தேமுதிக அறிக்கை

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6384 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் உத்தரவு!

Penbugs

Lockdown likely to be extended: Modi to opposition leaders

Penbugs

Leave a Comment