Coronavirus

கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 63.45 சதவிகிதம் ஆக உயர்வு

தேசிய அளவில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 63.45 சதவிகிதம் ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 2.38 சதவிகிதமாக மேலும் குறைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று மட்டும் ஒரே நாளில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 801 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 54 லட்சத்து 28 ஆயிரத்து 170 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சோதனைகளை செய்ய நாடு முழுதும் 897 அரசு ஆய்வகங்களும், 393 தனியார் ஆய்வகங்களும் செயல்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை

Penbugs

தமிழகத்தில் இன்று 6406 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே‌ நாளில் 217666 பேருக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Madras Crocodile Bank needs your help!

Penbugs

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

Penbugs

அரசு பலமுறை எச்சரித்ததும் கோயம்பேடு வியாபாரிகள் கேட்கவில்லை ; முதல்வர் விளக்கம்…!

Kesavan Madumathy

தமிழக முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Penbugs

சிட்டு..!

பேருந்துகளில் பயணிப்போருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Penbugs

Actor… Warrior… Inspiration… Sonu Sood

Penbugs

Leave a Comment