Coronavirus

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்திய அரசும் , தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஸ்டேஸ் இரண்டில் தமிழகம் இருப்பதாக சொல்லி வரும் நிலையில் அது மூன்றாம் கட்டத்திற்கு செல்லாமல் இருக்க எடப்பாடியார் தலைமையில் தமிழக அரசு இயந்திரமே முடக்கி விடப்பட்டுள்ளது .

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவு என்று இருந்த நிலையில் கடந்த இரு தினங்களாக அதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கின்றது ‌.

தமிழகத்தில் இன்று மட்டும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார் .

தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு…!

மக்கள் தனிமைபடுத்தலை மிக தீவிரமாக பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் , அரசிற்கு ஒத்துழைப்பு தருமாறும் அரசு செயலாளர் , மற்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

Mohammad Shami distributes food to guest workers

Penbugs

COVID19: After walking 100Kms, Guest worker gives birth, child dies

Penbugs

ராணிப்பேட்டை: கலவை ஓவியர்களின் கொரோனா விழிப்புணர்வு

Penbugs

Priest turns DJ to help people fight coronavirus blues

Penbugs

COVID19: Shoaib Malik is yet to meet family despite PCB’s permission

Penbugs

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து ; தமிழக அரசு

Penbugs

வீடியோ கான்பரன்சில் பில்கேட்சுடன் உரையாடிய பிரதமர் மோடி

Penbugs

கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1000 கோடி ; பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்

Penbugs

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர பொதுமுடக்கம்; ஞாயிற்றுக்கிழமை முழுப் பொதுமுடக்கம் அறிவிப்பு

Penbugs

Kerala: Government telecasts virtual classes on Television

Penbugs

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

Penbugs