Coronavirus

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்திய அரசும் , தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஸ்டேஸ் இரண்டில் தமிழகம் இருப்பதாக சொல்லி வரும் நிலையில் அது மூன்றாம் கட்டத்திற்கு செல்லாமல் இருக்க எடப்பாடியார் தலைமையில் தமிழக அரசு இயந்திரமே முடக்கி விடப்பட்டுள்ளது .

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவு என்று இருந்த நிலையில் கடந்த இரு தினங்களாக அதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கின்றது ‌.

தமிழகத்தில் இன்று மட்டும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார் .

தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு…!

மக்கள் தனிமைபடுத்தலை மிக தீவிரமாக பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் , அரசிற்கு ஒத்துழைப்பு தருமாறும் அரசு செயலாளர் , மற்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

மலர்தூவி ரோஜாவுக்கு வரவேற்பு அளித்த மக்கள் – சர்ச்சையில் சிக்கிய வீடியோ

Kesavan Madumathy

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம்

Penbugs

COVID19 updates: Tamil Nadu crosses 23,000, 1162 new cases today

Penbugs

Ellen DeGeneres tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 5177 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ENG v WI, 3rd Test, Day 2: Bowlers put England on top

Penbugs

COVID19: TN crosses 21000 mark, 938 cases today

Penbugs

தமிழகத்தில் இன்று 4403 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Watch: 100YO COVID survivor gets warm welcome from neighbours

Penbugs

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் பேருந்து சேவை தொடக்கம்

Kesavan Madumathy

திருப்பதியில் தரிசனத்திற்கு அனுமதி..!

Kesavan Madumathy