Coronavirus

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 796 பேர் இடமாற்றம்

சென்னையில் கொரோனா தொற்று பாதித்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 796 பேர் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் நாளுக்குள் நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள், கல்லூரிகளில் தற்காலிகமாக சிகிச்சை மற்றும் தனிமைபடுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து 164 பேர் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிக்கும், 216 பேர் வேலம்மாள் பொறியியல் கல்லூரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ராஜூவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 382 பேர் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திற்கும், ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 96 பேர் லயோலா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

Penbugs

கொரோனா வார்டில் தீ : ஆந்திராவில் சோகம்

Penbugs

COVID19: Sonu Sood contributes 25,000 face shields for Maharashtra Police

Penbugs

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Penbugs

NZ reinstates COVID19 restrictions after 1st locally transmitted case in 102 days

Penbugs

தமிழகத்தில் இன்று 5177 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Coronavirus: Suresh Raina donates 52 Lakhs for relief fund

Penbugs

விடிய விடிய பப்ஜி விளையாடிய மாணவன் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை| Penbugs

Kesavan Madumathy

Corona outbreak: Phoenix mall employee tested positive

Penbugs

COVID19: Mom drives 1400km on scooty to bring her stranded son home

Penbugs

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy