Coronavirus

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 796 பேர் இடமாற்றம்

சென்னையில் கொரோனா தொற்று பாதித்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 796 பேர் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் நாளுக்குள் நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள், கல்லூரிகளில் தற்காலிகமாக சிகிச்சை மற்றும் தனிமைபடுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து 164 பேர் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிக்கும், 216 பேர் வேலம்மாள் பொறியியல் கல்லூரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ராஜூவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 382 பேர் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திற்கும், ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 96 பேர் லயோலா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அக். 1 முதல் திரையரங்குகள் திறப்பு ..!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்

Kesavan Madumathy

ENG v WI, 3rd Test: England on top, thanks to Pope and Buttler

Penbugs

ஒரே நாளில் 1,600-ஐ தாண்டிய கொரோனா நோய் தொற்று

Penbugs

COVID 19 Nasal Swab Test punctures women’s brain lining

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,391 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

எட்டு மாவட்டங்களில் இன்று ஒற்றை இலக்கத்தில் கொரோனா எண்ணிக்கை

Penbugs

சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி.

Penbugs

தமிழகத்தில் இன்று 5222 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தவறான கணக்கை காட்டிய சீனா ; தீடிரென உயர்ந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

Penbugs