தன்னார்வலர்கள் உதவி பெறுவது குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய பின் தற்போது தமிழக அரசு அதற்கான நெறிமுறைகளை வகுத்துள்ளது அதன்படி தன்னார்வலர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளது …!
இக்கட்டான இந்த நேரத்தில் இதனை பின்பற்றி அரசுக்கு உதவுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது…!