Editorial News

காலாவதி ஆன ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச்சான்று மார்ச் 31 வரை செல்லும்

காலாவதியான ஓட்டுனர் உரிமங்கள், வாகன ஆவணங்கள், ஆகியவையை புதுபிப்பதற்கான காலக்கெடுவை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

நாட்டில், கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தாண்டு பிப்ரவரி முதல், ஜூன் வரையில் காலாவதியாகும் வாகன சான்றுகளை, ஜூன் மாதத்துக்குள் புதுப்பிக்கும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அவகாசம் வழங்கியது. பின்னர் அந்த அவகாசம், இம்மாதம் ( டிசம்பர்) 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், கடந்த பிப்ரவரி மாதம் 1ம்தேதியுடன் முடிவடைந்த வாகன ஆவணங்கள் மற்றும் வரும் மார்ச் 31ஆம் தேதிக்கு முன்பு காலவாதியாகும் ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

Timeline of Former CM J Jayalalithaa’s letter to PM against NEET

Penbugs

தைப்பூசத் திருவிழாவிற்கு இனி பொதுவிடுமுறை- முதல்வர் எடப்பாடி

Penbugs

Madhavan rejuvenates barren land in TN with coconut farm

Penbugs

Donald Trump nominated for Nobel Peace Prize

Penbugs

கோயம்பேட்டில் ஐந்து ரூபாய்க்கு தானியங்கி கருவியில் முகக்கவசம் விற்பனை

Penbugs

Orissa High Court orders state to give protection to a woman who wants to live with her same-sex partner

Penbugs

21YO Arya Rajendran set to become youngest Mayor in India

Penbugs

Syed Mushtaq Ali T20 Trophy | SAU vs VID | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

Azharuddin meets with an accident

Penbugs

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவு

Kesavan Madumathy

சர்வதேச விமான சேவை தடை.. பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பு..

Penbugs

Toxic foam floats on Vaigai River after heavy rains in TN

Penbugs

Leave a Comment