Editorial News

இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 88.

நுரையீரல் தொற்று மற்றும் வயோதிகம் காரணமாக தா.பாண்டியன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. வென்டிலேட்டர் மூலம் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் 1932ஆம்ஆண்டு பிறந்தவர் தா. பாண்டியன். இவர் பத்து ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும்வடசென்னையில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தா பாண்டியன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கல்கலை தெரிவித்து வருகின்றனர்

Related posts

James Pattinson to replace Lasith Malinga in IPL 2020

Penbugs

சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை

Kesavan Madumathy

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்

Kesavan Madumathy

Cristiano Ronaldo told to put on a mask as he watched Portugal defeat Croatia 4-1

Penbugs

COVID19 in Chennai: Change in Metro Timings

Kesavan Madumathy

Bigg Boss Tamil 4, Day 2, Written Updates

Lakshmi Muthiah

Thai MP caught watching porn on phone during budget meeting

Penbugs

Bigg Boss Tamil 4, Day 77, Written Updates

Lakshmi Muthiah

The captain’s go-to bowler-Neil Wagner

Penbugs

90-year-old gang-raped in Tripura

Penbugs

Vi unveils a collaborative program to offer a range of customer benefits for Learning & Upskilling, Health & amp; Wellness, and Business Help

Penbugs

நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

Penbugs

Leave a Comment