Coronavirus

இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் 76.98 சதவிகிதமாக உயர்வு

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 76.98 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 37,69,524 பேரில் 29,01,908 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

நேற்று மட்டும் ஒரேநாளில் 62,026 பேர் குணமடைந்தனர். இதையடுத்து கொரோனா மீட்பு விகிதம் 76.98 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அதேபோன்று, கொரோனாவால் பலியானோர் விகிதம் 1.76 சதவிகிதமாக குறைந்துள்ளது. மேலும் இன்றைய நிலவரப்படி, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 8,01,282 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,357 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Related posts

கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் : துணை முதலமைச்சர்

Penbugs

தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா தொற்று

Penbugs

Sports to Police: Joginder Sharma, Ajay Thakur, Akhil Kumar manning streets during COVID-19

Penbugs

Bhopal: Four month old girl defeats COVID19

Penbugs

Boris Johnson names his child after doc who saved his life

Penbugs

COVID19: Nayanthara donates Rs 20 Lakhs to FEFSI workers

Penbugs

தமிழகத்தில் வரும் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு: தமிழக அரசு

Kesavan Madumathy

Villagers forces man to quarantine inside car despite testing -ve

Penbugs

Allu Arjun tests positive for coronavirus

Penbugs

தமிழகத்தில் 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு

Kesavan Madumathy

ஊரடங்கு காலத்தில் 1,150 டன் மருத்துவப் பொருள்களை கொண்டு சென்ற ரயில்வே

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5850 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment