Editorial News

இறந்த தன் மனைவியின் நினைவாக சிலை வைத்த மதுரை தொழிலதிபர்

இறந்த தன் மனைவியின் நினைவாக மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தத்ரூபமாக சிலை வடிவமைத்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் சேதுராமன்.

இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆக. 8 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

தன் மனைவி மீது கொண்ட தீரா பாசத்தினால் சேதுராமன், அவரது உருவச் சிலையை வடிவமைக்க வேண்டும் என்று எண்ணினார்.

அதன்படி மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பி பிரசன்னா மற்றும் ஓவியர் மருதுவை அணுகி தனது எண்ணத்தை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பைபர் மெட்ரியல் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் 6 அடி உயரம் உடைய பிச்சைமணி அம்மாள் அமர்ந்த நிலையில் உள்ள சிலையை வடிவமைத்துள்ளனர்.

இந்த சிலை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது

Related posts

அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

Penbugs

World’s oldest Panda in captivity dies at age 38

Penbugs

பிரபல சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் காலமானார்

Penbugs

Sillu Karuppati’s Krav Maga Sreeram passes away

Penbugs

Man puts up banner mocking Coimbatore corporation for “wrong” COVID19 result, arrested

Penbugs

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவு

Kesavan Madumathy

Unnao Rape survivor’s lawyer, who survived the car crash last year, dies

Penbugs

சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை

Kesavan Madumathy

இறந்த யானையை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய எஸ் ஐ வீடியோ வைரல்

Kesavan Madumathy

Jacinda Ardern wins second term in landslide victory; set to return as NZ PM

Penbugs

Syed Mushtaq Ali T20 Trophy | BRD vs GUJ | Elite Group C | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

Dalit woman who was gangraped and was assaulted dies in hospital

Penbugs

Leave a Comment