Editorial News

இறந்த தன் மனைவியின் நினைவாக சிலை வைத்த மதுரை தொழிலதிபர்

இறந்த தன் மனைவியின் நினைவாக மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தத்ரூபமாக சிலை வடிவமைத்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் சேதுராமன்.

இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆக. 8 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

தன் மனைவி மீது கொண்ட தீரா பாசத்தினால் சேதுராமன், அவரது உருவச் சிலையை வடிவமைக்க வேண்டும் என்று எண்ணினார்.

அதன்படி மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பி பிரசன்னா மற்றும் ஓவியர் மருதுவை அணுகி தனது எண்ணத்தை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பைபர் மெட்ரியல் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் 6 அடி உயரம் உடைய பிச்சைமணி அம்மாள் அமர்ந்த நிலையில் உள்ள சிலையை வடிவமைத்துள்ளனர்.

இந்த சிலை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது

Related posts

Toxic foam floats on Vaigai River after heavy rains in TN

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

Football: Brazil to pay equal salary for both men and women national players

Penbugs

Ritika Phogat, cousin of Geeta Phogat dies

Penbugs

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற வாகனம் விபத்து, தப்பித்த சந்திரபாபு நாயுடு

Penbugs

குடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்

Penbugs

Pune Mirror to shut, Mumbai Mirror turns weekly

Penbugs

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் 466 கோடிக்கு மது விற்பனை

Penbugs

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்மவிபூஷண் விருது அறிவிப்பு..!

Penbugs

Thai MP caught watching porn on phone during budget meeting

Penbugs

பிரபல நடிகை விஜயசாந்தி இன்று பாஜகவில் இணைந்தார்

Kesavan Madumathy

Leave a Comment