Coronavirus

இதுவரை தமிழகத்தில்7.75 லட்சம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நேற்று1,296 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

இதனால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 7.75 லட்சமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 1,218 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,97,693 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள 228 ஆய்வகங்கள் (அரசு-67 மற்றும் தனியார்-161) மூலமாக, நேற்று மட்டும் 72,122 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 28 லட்சத்து 87 ஆயிரத்து 037 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று குணமடைந்து , வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 75 ஆயிரத்து 602 ஆக உள்ளது.

நேற்று மட்டும் கொரோனா பாதித்த 13 பேர் உயிரிழந்தனர்.இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,883 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது மொத்தம் 10,208 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Kerala: Government telecasts virtual classes on Television

Penbugs

Bengaluru: 103 test COVID19 positive after a party

Penbugs

COVID19 in TN: 447 new cases

Penbugs

Hospital celebrates man’s 101st birthday, he defeated COVID19 as well

Penbugs

உதவியாளருக்கு கொரோனோ ; 7 நாட்கள் தனிமை படுத்திக்கொண்ட பன்வாரிலால் புரோஹித்

Penbugs

As lockdown eased, huge crowd seen playing cricket at T Nagar’s Somasundaram Ground

Penbugs

நேரடி‌ வகுப்புகள் கல்லூரிகளில் ரத்து: தமிழக அரசு

Penbugs

நடிகை ஐஸ்வர்யா ராய் – மகள் ஆராத்யா இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

Kesavan Madumathy

Over 100 COVID19 cases reported at IIT Madras campus

Penbugs

வங்காளதேச கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு; ஐ.சி.சி. அறிவிப்பு

Penbugs

5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு-தமிழக அரசு

Penbugs

தமிழகத்தில் மேலும் 2174 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Penbugs

Leave a Comment