Coronavirus

இதுவரை தமிழகத்தில்7.75 லட்சம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நேற்று1,296 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

இதனால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 7.75 லட்சமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 1,218 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,97,693 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள 228 ஆய்வகங்கள் (அரசு-67 மற்றும் தனியார்-161) மூலமாக, நேற்று மட்டும் 72,122 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 28 லட்சத்து 87 ஆயிரத்து 037 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று குணமடைந்து , வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 75 ஆயிரத்து 602 ஆக உள்ளது.

நேற்று மட்டும் கொரோனா பாதித்த 13 பேர் உயிரிழந்தனர்.இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,883 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது மொத்தம் 10,208 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

TN Govt announces Rs 1000 relief for 13 lakh differently abled in the state

Penbugs

தமிழகத்தில் இன்று 21,546 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம் …!

Penbugs

9Min9PM: Nayanthara shows her support by lighting candles

Penbugs

தமிழகத்தில் இன்று 6599 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் டிவிட்‌

Penbugs

Marcus Rashford’s campaign raises funds for school children in UK

Gomesh Shanmugavelayutham

தமிழகத்தில் இன்று மேலும் 5441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Supermachans turn 6 | Chennaiyin FC

Penbugs

Chennai police file FIR on Varadharajan for spreading ‘false news’

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment