Coronavirus

தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 2342 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 8,84,094.

சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,48,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,56,548.

இன்று வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் 874 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.

சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1468 பேருக்குத் தொற்று உள்ளது.

தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 190 தனியார் ஆய்வகங்கள் என 259 ஆய்வகங்கள் உள்ளன.

தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 13,983.

மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,91,88,473.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 82,666.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,84,094.

இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1463 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,56,548 பேர்.

இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 16 பேர் உயிரிழந்தனர்.

Related posts

கொரோனாவை வென்றவர்கள்.. தெலங்கானாவில் 44 நாள் குழந்தை, திண்டுக்கல்லில் 95 வயது மூதாட்டி

Penbugs

Wheelchair cricketer turns labourer due to lockdown

Penbugs

இரண்டாயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Kesavan Madumathy

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு!

Penbugs

மோடி நல்லவா் என்று கூறினால் ரேஷன் பொருள் கிடையாது: காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சா்ச்சை

Penbugs

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

பாதுகாப்பு படை வீரருக்கு உதவி புரிந்த எடப்பாடி

Penbugs

பொருளாதாரத்தை மீட்க நரேந்திர மோடி மாநில அரசுகளை வலியுறுத்தல்

Penbugs

Stuart Broad fined by Chris Broad for Yasir Shah send-off

Penbugs

ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவு

Penbugs

Sachin Tendulkar donates Rs 1 crore to Mission Oxygen

Penbugs

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Leave a Comment