Coronavirus

தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 2342 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 8,84,094.

சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,48,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,56,548.

இன்று வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் 874 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.

சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1468 பேருக்குத் தொற்று உள்ளது.

தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 190 தனியார் ஆய்வகங்கள் என 259 ஆய்வகங்கள் உள்ளன.

தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 13,983.

மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,91,88,473.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 82,666.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,84,094.

இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1463 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,56,548 பேர்.

இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 16 பேர் உயிரிழந்தனர்.

Related posts

JEE and NEET entrance exams to be scheduled in July 2020

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து

Penbugs

தமிழகத்தில் இன்று 6045 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

Penbugs

தந்தை உடல் தகனம்: வீட்டிலிருந்தே இறுதி மரியாதை செலுத்திய யோகி ஆதித்யநாத்

Kesavan Madumathy

COVID19: Punjab becomes 2nd state to extend Coronavirus lockdown

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5556 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Much Needed: Kamal Haasan’s Arivum Anbum

Penbugs

Amid lockdown extension, Migrant workers protest at Mumbai Bus stand

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு..!

Penbugs

கொரோனா: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி உட்பட 3 பேர் உயிரிழப்பு!

Penbugs

Leave a Comment