Editorial News

ஜாதி வாரி கணக்கெடுப்பு – புதிய ஆணையம்

தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க பிரத்யேக ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள புள்ளி விவரங்களை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

அரசின் நலத்திட்டங்கள் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது – முதலமைச்சர்

Related posts

Man rapes dog after tying her mouth with rope

Penbugs

பிரதமர் வருகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Penbugs

Confirmed: Lionel Messi asks to leave Barcelona

Penbugs

Super Smash | AA vs NK | Match 18 | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

In Pictures: Bayern Munich wins champions league title

Penbugs

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நிறைவு

Penbugs

மார்ச் 31க்குள் பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம்

Kesavan Madumathy

பாஜகவில் இணைந்தார் குஷ்பு

Penbugs

Apollo Hospitals Performs total femur replacement on a child with osteosarcoma

Anjali Raga Jammy

Naomi Osaka- The Role Model

Penbugs

Leave a Comment