தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கால வரையறையின்றி மூடப்பட்டிருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
கடந்த மாதம் பள்ளி படிப்பு தேர்வு முடிவுகள் வந்த நிலையில், கல்லூரிகளில் இணைய வழி மூலம் பயிற்சி தொடங்கப்பட்டது.
இந்நிலையில், பருவ தேர்வு குறித்து அரசு தனது முடிவை வெளியீடு செய்துள்ளது.
அதில் இறுதி பருவத் தேர்வுகளை தவிர பிற பருவப்பாடங்களுக்கான தேர்வெழுத விலக்கு அளிப்பதாகவும்,
பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழக உயர்கல்வித்துறை நடவடிக்கை – முதலமைச்சர்
இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படுகிறது
ரத்து செய்யப்படும் பருவத் தேர்வுகளுக்கு யுஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் படி மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.