Penbugs
Editorial News

ஜாதி வாரி கணக்கெடுப்பு – புதிய ஆணையம்

தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க பிரத்யேக ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள புள்ளி விவரங்களை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

அரசின் நலத்திட்டங்கள் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது – முதலமைச்சர்

Related posts

வழக்கறிஞர்களுக்கு புதிய சீருடை!!

Penbugs

புதிய மாவட்டங்களின் சட்டபேரவை தொகுதிகள் அறிவிப்பு

Penbugs

பாமக முதற்கட்டமாக 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

Penbugs

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா ..!

Penbugs

தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி..!

Penbugs

தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Penbugs

தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,683 ஆக அதிகரித்தது..!

Penbugs

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா …!

Penbugs

தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை நீங்கும் ,தடை தொடரும்…?

Penbugs

தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Penbugs

Leave a Comment