Coronavirus

எட்டு மாவட்டங்களில் இன்று ஒற்றை இலக்கத்தில் கொரோனா எண்ணிக்கை

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழ்நாட்டில், புதிதாக, 1,404 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து, 1,411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் 380 பேருக்கு, புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கோயம்புத்தூரில் 141 பேருக்கும், செங்கல்பட்டில் 86 பேருக்கும் தொற்று உறுதியானது.

அரியலூர், பெரம்பலூர் , கன்னியாகுமரி , புதுக்கோட்டை , இராமநாதபுரம் ,தென்காசி , தேனி , தூத்துக்குடி மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பதிவானது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று தொற்று எண்ணிக்கை பதிவு ஆகவில்லை

Related posts

Tamannaah Bhatia’s parents test positive for COVID19

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5106 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Kesavan Madumathy

Ellen DeGeneres tested positive for COVID19

Penbugs

Sohail Tanvir tested positive for COVID19

Penbugs

நகராட்சியில் கடைகளை திறக்க அனுமதி: உள்துறை அமைச்சகம் திடீர் உத்தரவு

Penbugs

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

Penbugs

சென்னையில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கும் தொற்று உறுதி!

Penbugs

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

Ellyse Perry to miss 1st T20I against New Zealand

Penbugs

ஒடிசாவில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்த தங்க மனிதன்

Penbugs

Leave a Comment