Coronavirus

எட்டு மாவட்டங்களில் இன்று ஒற்றை இலக்கத்தில் கொரோனா எண்ணிக்கை

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழ்நாட்டில், புதிதாக, 1,404 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து, 1,411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் 380 பேருக்கு, புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கோயம்புத்தூரில் 141 பேருக்கும், செங்கல்பட்டில் 86 பேருக்கும் தொற்று உறுதியானது.

அரியலூர், பெரம்பலூர் , கன்னியாகுமரி , புதுக்கோட்டை , இராமநாதபுரம் ,தென்காசி , தேனி , தூத்துக்குடி மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பதிவானது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று தொற்று எண்ணிக்கை பதிவு ஆகவில்லை

Related posts

இந்தியாவிலேயே 5,00,000 RT-PCR பரிசோதனைகள் செய்த முதல் மாநகரம் சென்னை

Penbugs

US Open all set to happen in empty stadiums

Gomesh Shanmugavelayutham

இன்று ஒரே நாளில் 5295 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

முகக் கவசம் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது

Penbugs

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

New Zealand discharges last COVID19 patient; no new cases in 5 days

Penbugs

Monkeys take over swimming pool in Mumbai residential complex

Penbugs

கொரோனாவை வென்ற 113 வயது மூதாட்டி!

Penbugs

Lockdown: Shobana and her students dance their heart out

Penbugs

`முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம்!’ – ஹோம் மேட் மாஸ்க் அணிந்திருந்த பிரதமர் மோடி

Kesavan Madumathy

கொரோனா நோயாளிகள் இல்லாத மாநிலம் ஆனது கோவா..!

Penbugs

Leave a Comment