Coronavirus

கண்கலங்கிய ஸ்டாலின் ; ஜெ. அன்பழகன் படம் அறிவாலயத்தில் திறப்பு

கொரோனாவில் இருந்து மக்களை காக்க போராடியவர், கொரோனாவாலேயே மறைந்துவிட்டார் என, மறைந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன் படத் திறப்பு நிகழ்ச்சியில் நா தழுதழுக்க கண்கள் கலங்கியபடியே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி, ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றது. ஜெ.அன்பழகன் படத்தை திறந்துவைத்து மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஜெ.அன்பழகன் குடும்பத்தார் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஜெ.அன்பழகன் இழப்பு கட்சிக்கு மட்டுமல்ல, தனக்கும் தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என்று குறிப்பிட்ட அவர், கலைஞர் இருந்த மேடையில் ஜெ.அன்பழகன் பேசிய பேச்சு ஒன்றை சுட்டிக்காட்டியபோது கண்கலங்கினார்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

ஊரடங்கில் 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

Penbugs

குடைப்பிடிப்பது கட்டாயம், கொரோனா பரவலை தடுக்க கேரளாவில் புதுமையான யோசனை

Penbugs

COVID19: Amit Mishra serves food for needy

Penbugs

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

COVID19: Jos Buttler to auction his World Cup final jersey to raise funds

Penbugs

விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் ; உயர்கல்வித்துறை அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

COVID19: Dubai Hospital waives off Rs 1.52 crores bill of Indian man

Penbugs

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy

COVID19: Teacher offers Quarantine hug to her students at her residence

Penbugs