Editorial News

மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஏழரை சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், இடஒதுக்கீட்டுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் குறைந்த அளவிலேயே வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைப்படி, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்து.

இதன் மூலம், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்பில் சேர முடியும். ஆனால், மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், விரைவில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற இருப்பதால், 162 வது சட்டப்பிரிவின் கீழ் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதியே அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

சென்னை மெட்ரோ ரயிலில் 50% கட்டணம் தள்ளுபடி

Kesavan Madumathy

Nithyanandha sets up ‘Reserve Bank of Kailasa’

Penbugs

போலீசாருக்கு பிறந்த நாளன்று விடுமுறை : சென்னை காவல்துறை ஆணையர் அசத்தல்

Penbugs

Rohit Sharma will not travel to Australia until he clears fitness test

Penbugs

Donald Trump nominated for Nobel Peace Prize

Penbugs

சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை

Kesavan Madumathy

பாஜகவில் இணைந்தார் குஷ்பு

Penbugs

L&T Launches 7th Offshore Patrol Vessel for Indian Coast Guard

Penbugs

Man “loses” wife in gambling bet, lets friends rape her then pours acid on her for “purification”

Penbugs

Uttrakhand Glacier Burst: Rishabh Pant to donate his match fee

Penbugs

Sheep sold for £367,500 at auction

Penbugs

ஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மகால் மீண்டும் திறப்பு

Penbugs

Leave a Comment