Editorial News

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தாயாரின் மறைவுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் உரையாடிய மு.க.ஸ்டாலின், அவரது தாயார் மறைவு குறித்து விசாரித்தார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று அவரது தாயார் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

Related posts

Surjith, 2YO who fell was trapped in borewell, died

Penbugs

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு …!

Penbugs

இனி ஆன்லைனில் மீன் வாங்கலாம் – இணையதள செயலியை அறிமுகப்படுத்திய மீன்வளத்துறை

Penbugs

Making of Smriti Mandhana

Penbugs

நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் – சசிகலா அறிவிப்பு

Kesavan Madumathy

தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என‌ அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

Loyola College opens its door for transgender students

Penbugs

Tamil Nadu: People conduct march to protest against CAA

Penbugs

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

Penbugs

Section 377 verdict

Penbugs

President appoints five new Governors; TN BJP chief Tamilisai gets Telangana

Penbugs

Leave a Comment