Coronavirus

முகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு

முகக்கவசம், கை சானிடைசர் (hand sanitiser) ஆகியவை இனி அத்தியாவசிய பொருள்கள் கிடையாதென மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்ததும்,அதை தடுக்க மார்ச் 13ம் தேதி முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை 1955ம் ஆண்டு அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின்கீழ் 100 நாள்களுக்கு அத்தியாவசிய பொருள்களாக மத்திய அரசு அறிவித்தது.

பதுக்கலை தடுக்கவும், விநியோகத்தை அதிகரிக்கவும் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் லீனா நந்தன், முகக்கவசம், சானிடைசர் ஆகியவை ஜூன் 30ம் தேதி வரையே அத்தியாவசிய பொருள்களாக அறிவிக்கப்பட்டதாகவும், நாட்டில் தற்போது அவற்றின் விநியோகம் சீராக இருப்பதால், அதை மேலும் நீட்டிக்கவில்லை எனவும் கூறினார்.

மாநில அரசுகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

Related posts

காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்

Penbugs

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி

Penbugs

குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் ; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Penbugs

Sunny Deol tests positive for coronavirus

Penbugs

COVID19 vaccine: Bharat Biotech to submit revised Phase 3 clinical trial protocol to DCGI soon

Penbugs

Monkeys take over swimming pool in Mumbai residential complex

Penbugs

‘Story of migrant’: Bihar’s Jyoti who cycled 1200km with her dad, to act in film about her life

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

COVID19: Captain Manpreet and 4 other Indian hockey players tested positive

Penbugs

தமிழகத்தில் இன்று 5492 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Football is back: 1st virtual grandstand open in Denmark

Penbugs

Leave a Comment