Editorial News

மும்பையில் ஊடகத்துறையினர் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு…!

மும்பையில் மாநகராட்சி சார்பில் ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் கொரோனா சோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த 171 பேருக்கு சளி மாதிரி எடுத்துச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என மொத்தம் 53 பேருக்குக் கொரோனா வைரஸ் இருப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதையடுத்துப் பாதிக்கப்பட்ட 53 பேரையும் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அதன்பின் கொரோனா தனிமை வார்டுகளுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தோரைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

Goals: Since nursery, classmates carry polio attacked kid to school daily!

Penbugs

Pak spies using fake ‘Aarogya Setu’ app to target Indian Military personnel

Penbugs

Toxic environment: The Ellen Show is under investigation

Penbugs

இறந்த யானையை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய எஸ் ஐ வீடியோ வைரல்

Kesavan Madumathy

தைப்பூசத் திருவிழாவிற்கு இனி பொதுவிடுமுறை- முதல்வர் எடப்பாடி

Penbugs

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

Penbugs

Maestro Ilaiyaraaja files complaint against Prasad studios

Penbugs

Nobody has breached our border: PM Modi

Penbugs

வாட்ஸ்அப்பில் கேஸ் முன்பதிவு இந்தியன் ஆயில் அசத்தல்

Penbugs

Corona updates: China reports zero new domestic cases for the first time

Gomesh Shanmugavelayutham

Corona outbreak: Sachin Tendulkar donates 50 Lakhs

Penbugs