Penbugs
Editorial News

மும்பையில் ஊடகத்துறையினர் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு…!

மும்பையில் மாநகராட்சி சார்பில் ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் கொரோனா சோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த 171 பேருக்கு சளி மாதிரி எடுத்துச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என மொத்தம் 53 பேருக்குக் கொரோனா வைரஸ் இருப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதையடுத்துப் பாதிக்கப்பட்ட 53 பேரையும் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அதன்பின் கொரோனா தனிமை வார்டுகளுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தோரைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்துகொள்ள இணைய தள முகவரி அறிவிப்பு…!

Penbugs

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

வரலாறு காணாத சரிவில் கச்சா எண்ணெய்

Penbugs

வங்காளதேச கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு; ஐ.சி.சி. அறிவிப்பு

Penbugs

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு

Kesavan Madumathy

ரூம் கிடைக்கவில்லை .. மலைக் குகையில் ரகசிய வாழ்க்கை! வனத்துறைக்கு அதிர்ச்சிகொடுத்த சீன பயணி

Penbugs

ரூ.1 கோடி இழப்பீடு; கெஜ்ரிவால் அதிரடி…!

Penbugs