Editorial News

மும்பையில் ஊடகத்துறையினர் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு…!

மும்பையில் மாநகராட்சி சார்பில் ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் கொரோனா சோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த 171 பேருக்கு சளி மாதிரி எடுத்துச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என மொத்தம் 53 பேருக்குக் கொரோனா வைரஸ் இருப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதையடுத்துப் பாதிக்கப்பட்ட 53 பேரையும் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அதன்பின் கொரோனா தனிமை வார்டுகளுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தோரைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

Tamil Nadu set to have stringent punishments for crimes against children and women

Penbugs

Tokyo Olympics: New dates announced

Penbugs

Devendra Fadnavis sworn in as Maharashtra CM

Penbugs

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

COVID19 in Chennai: Change in Metro Timings

Kesavan Madumathy

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை: முதல்வர் பழனிசாமி உத்தரவு

Penbugs

Video: Kangana slams Bollywood nepotism after Sushant’s death

Penbugs

இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை..!

Kesavan Madumathy

காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன் ..!

Kesavan Madumathy

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

Shiva Chelliah

3rd July 1851: ‘Mahatma’ Jyotiba Phule and Savitribai Phule founded their second girls’ school

Penbugs

Udhayanidhi Stalin becomes DMK youth wing secretary

Penbugs