Editorial News

நேற்று ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு தமிழகத்தில் மதுவிற்பனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் டாஸ்மாக் கடைகளில் சனிக்கிழமையன்றே மதுவகைகளை குடிமகன்கள் வாங்கி செல்கின்றனர்.

எனவே சனிக்கிழமைதோறும் மதுவகைகளின் விற்பனை களைகட்டி வருகிறது. இதன்படி நேற்று ஒரே நாளில் 250 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

இதில் அதிகபட்சமாக மதுரையில் 52 கோடியே 45 லட்ச ரூபாய்க்கு மதுவிற்பனையாகியுள்ளது.

இதற்கடுத்து திருச்சியில் 51 கோடியே 27 லட்சம் ரூபாய்க்கும், சென்னையில் 50 கோடியே 65 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.

Related posts

Hotel room where Maradona stayed during his visit to India in 2012 turned to museum

Penbugs

டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ், இ-ஆர்சி புக் இனி சட்டப்படி செல்லும்

Penbugs

PUBG Corporation responds to PUBG MOBILE ban in India

Penbugs

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது.

Penbugs

US woman in TN fights off rape, slashes culprit with knife

Penbugs

இருசக்கர வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டுக் கருவி: உயர் நீதிமன்றம் உத்தரவு

Kesavan Madumathy

AR Rahman is accused by Income Tax dept of routing income to his foundation

Lakshmi Muthiah

23YO shot dead by brothers for marrying dalit man

Penbugs

August 23, 2014: Charlotte Edwards scored 108*

Penbugs

சட்டபேரவை தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Kesavan Madumathy

மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

Penbugs

யோனோ ஆப், நெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது – எஸ்பிஐ அறிவிப்பு

Kesavan Madumathy

Leave a Comment