Editorial News

நேற்று ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு தமிழகத்தில் மதுவிற்பனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் டாஸ்மாக் கடைகளில் சனிக்கிழமையன்றே மதுவகைகளை குடிமகன்கள் வாங்கி செல்கின்றனர்.

எனவே சனிக்கிழமைதோறும் மதுவகைகளின் விற்பனை களைகட்டி வருகிறது. இதன்படி நேற்று ஒரே நாளில் 250 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

இதில் அதிகபட்சமாக மதுரையில் 52 கோடியே 45 லட்ச ரூபாய்க்கு மதுவிற்பனையாகியுள்ளது.

இதற்கடுத்து திருச்சியில் 51 கோடியே 27 லட்சம் ரூபாய்க்கும், சென்னையில் 50 கோடியே 65 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.

Related posts

கண் தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

முடங்கியது யூ டியூப் பயனர்கள் அவதி

Penbugs

James Pattinson to replace Lasith Malinga in IPL 2020

Penbugs

IPL 2021: 292 players finalized for auction from 1114 registered

Penbugs

23 YO Aishwarya Sridhar wins ‘Wildlife photographer of the year’

Penbugs

58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மோடி

Penbugs

Nigeria new law: Surgical castration, death penalty for rapists

Penbugs

சர்ச்சையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம்

Penbugs

TIG vs EAG, Match 23, Kodak Presidents T20 Cup 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Pune Mirror to shut, Mumbai Mirror turns weekly

Penbugs

Bigg Boss Tamil 4, Day 42, Written Updates

Lakshmi Muthiah

ஜாதி வாரி கணக்கெடுப்பு – புதிய ஆணையம்

Penbugs

Leave a Comment