தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
தற்போது தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் இயங்கும் – தமிழக அரசு அறிவிப்பு
20ம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது