Penbugs
Coronavirus Editorial News

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

கொரோனா பாதிப்பால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டித்துள்ளது.

இது குறித்த வருமான வரித்துறையின் டிவிட்டர் பதிவில் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு வருமான வரி தொடர்புடைய விவகாரங்களில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும் அந்த வரிசையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை ஏற்கனவே 2019 – 20 வருமான வரித்தாக்கலுக்கான கால அவகாசத்தை நவம்பர் 30ந் தேதி வரை நீட்டித்தது. அதேபோன்று வரிசேமிப்பு முதலீடு மற்றும் டி.டி.எஸ். தாக்கலுக்கு ஜூலை 31 வரையும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

Karun Nair recovers from COVID19

Penbugs

அண்ணா பல்கலைகழகத்தை ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சி அறிக்கை…!

Penbugs

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா ..!

Penbugs

Karnataka: BS Yediyurappa tested Covid19 Positive, hospitalised

Penbugs

Trump to ban Chinese airlines from flying to US

Penbugs

தமிழக அரசின் உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்

Penbugs

Bhagyaraj to play a role in Chithi 2

Penbugs

PM Modi on JNU attack

Penbugs

Grimes Explains Meaning Behind Name Of Her And Elon Musk’s Baby X Æ A-12

Penbugs

Ministers Back In Offices From Monday As PM Alters Lockdown Tactic: Sources

Penbugs

தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர்

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி!

Kesavan Madumathy

Leave a Comment