Coronavirus Editorial News

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

கொரோனா பாதிப்பால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டித்துள்ளது.

இது குறித்த வருமான வரித்துறையின் டிவிட்டர் பதிவில் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு வருமான வரி தொடர்புடைய விவகாரங்களில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும் அந்த வரிசையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை ஏற்கனவே 2019 – 20 வருமான வரித்தாக்கலுக்கான கால அவகாசத்தை நவம்பர் 30ந் தேதி வரை நீட்டித்தது. அதேபோன்று வரிசேமிப்பு முதலீடு மற்றும் டி.டி.எஸ். தாக்கலுக்கு ஜூலை 31 வரையும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை

Penbugs

Now you can order food through Instagram

Penbugs

Massive fire breaks out at UAE’s Ajman market

Penbugs

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

Penbugs

Tamil Nadu: People conduct march to protest against CAA

Penbugs

எகிப்தில் அரங்கேறிய கொரோனா காதல்!

Anjali Raga Jammy

கேப்டன் விஜயகாந்தின் காணொளி

Penbugs

உலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்…!

Kesavan Madumathy

A website creates “rape-proof clothing” to highlight victim shaming

Penbugs

தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை நீங்கும் ,தடை தொடரும்…?

Penbugs

தமிழகத்தில் இன்று 5222 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment