Coronavirus

பேருந்துகளில் பயணிப்போருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்கு வரத்து துவங்குகிறது.

இதனையடுத்து பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

நெறிமுறையின்படி அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் மொத்தம் உள்ள 43 இருக்கைகளில் 25 இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

இருவர் மட்டுமே அமரும் இருக்கைகளில் ஒருவர் மட்டும் அமர வேண்டும்.

மூவர் அமரும் இருக்கைகளில் இருவர் அமர வேண்டும்.

நடுவில் உள்ள இருக்கையில் அமர அனுமதி கிடையாது.

முக்கவசம் அணியாத பயணிகளுக்கு பயணம் செய்ய அனுமதி இல்லை.

பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் முகக்கவசம், கையுறை போன்றவற்றை அணிய வேண்டும்.

இந்த கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டு உள்ளது .

Related posts

Former PM Manmohan Singh tests positive for coronavirus, admitted

Penbugs

சென்னையில் தன்னார்வலர்கள் எப்படி உதவிகளை வழங்கலாம் என்ற நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

Penbugs

தமிழகத்தில் இன்று 6599 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

அக்டோபர் 1-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்

Penbugs

KBC junior winner Ravi Mohan is SP of Porbandar now!

Penbugs

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா தொற்று இல்லை ….!

Penbugs

Police Station celebrates conviction of two rapists

Penbugs

தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர பொதுமுடக்கம்; ஞாயிற்றுக்கிழமை முழுப் பொதுமுடக்கம் அறிவிப்பு

Penbugs

Kamal Haasan collaborates with other artists for Arivum Anbum, lyrics out

Penbugs

TN lockdown- New restrictions announced

Penbugs

நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Penbugs

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

Leave a Comment