Penbugs
Coronavirus

பேருந்துகளில் பயணிப்போருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்கு வரத்து துவங்குகிறது.

இதனையடுத்து பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

நெறிமுறையின்படி அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் மொத்தம் உள்ள 43 இருக்கைகளில் 25 இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

இருவர் மட்டுமே அமரும் இருக்கைகளில் ஒருவர் மட்டும் அமர வேண்டும்.

மூவர் அமரும் இருக்கைகளில் இருவர் அமர வேண்டும்.

நடுவில் உள்ள இருக்கையில் அமர அனுமதி கிடையாது.

முக்கவசம் அணியாத பயணிகளுக்கு பயணம் செய்ய அனுமதி இல்லை.

பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் முகக்கவசம், கையுறை போன்றவற்றை அணிய வேண்டும்.

இந்த கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டு உள்ளது .

Related posts

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது அமெரிக்கா

Penbugs

Russia to register world’s 1st COVID19 vaccine in a few days: Putin

Penbugs

Arjun Kapoor tested positive for coronavirus

Penbugs

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Return of favour: Jason Holder wants England to tour Windies by end of year

Penbugs

தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் அஜித்

Kesavan Madumathy

Farah Khan’s 12YO daughter raises Rs 1 Lakh by selling her sketches

Penbugs

Unlock 5.0: Guidelines issued on September 30 to remain in force till November 30

Penbugs

ENG v WI, 3rd Test: England on top, thanks to Pope and Buttler

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,141 பேர் பாதிப்பு …!

Kesavan Madumathy

கொரோனா பாதிக்கப்பட்ட 70 – 75% பேருக்கு அறிகுறிகள் இல்லை: உத்தவ் தாக்கரே

Penbugs

நாளை முதல் மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி-முதலமைச்சர்

Penbugs

Leave a Comment