Coronavirus

பொருளாதாரத்தை மீட்க நரேந்திர மோடி மாநில அரசுகளை வலியுறுத்தல்

PM CARES fund does not come under RTI Act -Response to RTI filed by lawyer

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இதில் மகாராஷ்ட்ரா , டெல்லி, தமிழ்நாடு,ஆந்திரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் டெல்லியில் 65 சதவீத பாதிப்புகள் இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, கண்காணிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

மொத்தம் 60 மாவட்டங்களே மிகப்பெரிய நோய்ச்சுமையை சுமப்பதால் அவை தனி கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் மோடி கூறினார்.

உள்துறை அமைச்சகத்ததின் வழிகாட்டல் இல்லாமல் தன்னிச்சையாக மாநில அரசுகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதை கைவிட வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார்.

முகக்கவசம் அணிவதை வலியுறுத்திய பிரதமர் அதை மக்களிடம் ஒரு பழக்கமாக ஆக்கும்படி வலியுறுத்தினார்

ஊரடங்கின்போது ஏற்பட்ட பொருளாதாரத்தை மீட்க, தளர்வுகளை அதிகப்படுத்தும்படி கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Related posts

COVID19: 817 cases today, TN crosses 18,000 mark

Lakshmi Muthiah

5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு-தமிழக அரசு

Penbugs

கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,852 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

After donating to FEFSI, Sivakarthikeyan donates 25 Lakhs to CM relief fund

Penbugs

கிரிக்கெட்டைக் குறித்து இப்போது யோசிக்க முடியாது: மனித உயிர்கள்தான் முக்கியம் – பிசிசிஐ தலைவர் கங்குலி

Penbugs

Pat Cummins donates to PM Cares Fund to help India fight COVID19

Penbugs

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5556 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 6006 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

Penbugs

Leave a Comment