Coronavirus

பொருளாதாரத்தை மீட்க நரேந்திர மோடி மாநில அரசுகளை வலியுறுத்தல்

PM CARES fund does not come under RTI Act -Response to RTI filed by lawyer

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இதில் மகாராஷ்ட்ரா , டெல்லி, தமிழ்நாடு,ஆந்திரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் டெல்லியில் 65 சதவீத பாதிப்புகள் இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, கண்காணிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

மொத்தம் 60 மாவட்டங்களே மிகப்பெரிய நோய்ச்சுமையை சுமப்பதால் அவை தனி கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் மோடி கூறினார்.

உள்துறை அமைச்சகத்ததின் வழிகாட்டல் இல்லாமல் தன்னிச்சையாக மாநில அரசுகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதை கைவிட வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார்.

முகக்கவசம் அணிவதை வலியுறுத்திய பிரதமர் அதை மக்களிடம் ஒரு பழக்கமாக ஆக்கும்படி வலியுறுத்தினார்

ஊரடங்கின்போது ஏற்பட்ட பொருளாதாரத்தை மீட்க, தளர்வுகளை அதிகப்படுத்தும்படி கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Related posts

பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி

Anjali Raga Jammy

மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்- தமிழக அரசு

Penbugs

தமிழகத்தில் இன்று 5517 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: SP Balasubrahmanyam critical, on life support

Penbugs

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5718 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Modi speech live: PM announces 20 Lakh crore economic COVID19 package | Lockdown

Penbugs

COVID19 in Chennai: 1st Police official who tested positive, recovers, joins duty today

Penbugs

Josh Little handed demerit point for inappropriate language usage against Bairstow

Penbugs

அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy

Just because bars are opening, doesn’t mean they are safe: Matthew Perry

Penbugs

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு

Kesavan Madumathy

Leave a Comment