Coronavirus Editorial News

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பி உள்ளார்.

இது பொதுமக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்பதுடன், பொருளாதாரத்தை விரைவாக சீரமைக்கவும் உதவும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து புறநகர் மின்சார ரயில்களை இயக்கலாம் என அவர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

Related posts

மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பினார் விஸ்வநாதன் ஆனந்த்!

Anjali Raga Jammy

தமிழகத்தில் இன்று 3924 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Hotel room where Maradona stayed during his visit to India in 2012 turned to museum

Penbugs

தமிழகத்தில் இன்று 4515 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 6998 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Neymar banned for 2 games following PSG-Marseille brawl | Penbugs

Penbugs

Coronavirus pandemic could last beyond 2022: Reports

Penbugs

Police arrests teacher who made 1Cr by working in 25 schools simultaneously

Penbugs

Football legend Diego Maradona passes away

Penbugs

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

Penbugs

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம்- இத்தாலி அறிவிப்பு !

Penbugs

இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் 76.98 சதவிகிதமாக உயர்வு

Penbugs

Leave a Comment