Coronavirus Editorial News

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பி உள்ளார்.

இது பொதுமக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்பதுடன், பொருளாதாரத்தை விரைவாக சீரமைக்கவும் உதவும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து புறநகர் மின்சார ரயில்களை இயக்கலாம் என அவர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

Related posts

Football is back: 1st virtual grandstand open in Denmark

Penbugs

புதுதில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு

Penbugs

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை

Kesavan Madumathy

Losing a child means carrying an unbearable grief: Meghan Markle

Penbugs

RP Singh’s father passes away due to COVID19

Penbugs

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

Penbugs

இன்று தமிழகத்தில் 5768 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

AH-W vs OS-W, Match 27, Women’s Super Smash 2021, Pitch report, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Penbugs

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

Dutee Chand distributes food packet in her village

Penbugs

Bhopal: Four month old girl defeats COVID19

Penbugs

That was an emotional time: Williamson about WC 19 final

Penbugs

Leave a Comment