Coronavirus Editorial News

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பி உள்ளார்.

இது பொதுமக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்பதுடன், பொருளாதாரத்தை விரைவாக சீரமைக்கவும் உதவும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து புறநகர் மின்சார ரயில்களை இயக்கலாம் என அவர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

Related posts

TN Government to provide free sanitary napkins to women in urban areas

Penbugs

Return of favour: Jason Holder wants England to tour Windies by end of year

Penbugs

Meerut woman who ran away from home to avoid marriage returns as PCS officer after years

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4894 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி உட்பட 3 பேர் உயிரிழப்பு!

Penbugs

COVID19: Kurnool pays adieu to 2 Rs doctor Ismail

Penbugs

Anju Bobby George reveals that she won the historic medal with one kidney

Penbugs

As lockdown eased, huge crowd seen playing cricket at T Nagar’s Somasundaram Ground

Penbugs

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா…!

Penbugs

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Penbugs

தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என‌ அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment