Coronavirus

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அவரது மனைவி, இளைய மகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் திருச்சி கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைபடுத்திக் கொண்டிருந்த எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கும் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அவரது தாயார், மேலும் 2 மகள்கள், தங்கையின் கணவர், தங்கையின் குழந்தை, வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் என மேலும் 6 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனும், அவரது தாயாரும் கோவை பிஎஸ்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் திருச்சி கே.எம்.சி மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

Penbugs

ஒரு ரேபிட் கிட்டின் விலை ரூ.600 – தமிழக அரசு

Penbugs

Brunt-Sciver wedding postponed due to Coronavirus

Penbugs

ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை!

Kesavan Madumathy

கர்நாடகாவில் பெங்களூரு உள்பட அனைத்து இடங்களிலும் முழு ஊரடங்கு நீக்கம் : எடியூரப்பா

Penbugs

I was pretty scared, much better than expected: Virat Kohli on 1st net session in Dubai

Penbugs

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம்- இத்தாலி அறிவிப்பு !

Penbugs

இந்தியாவிலேயே 5,00,000 RT-PCR பரிசோதனைகள் செய்த முதல் மாநகரம் சென்னை

Penbugs

தமிழகத்தில் இன்று 6129 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Mulugu MLA Seethakka walks 10 km to distribute essentials to tribes

Penbugs

இந்தியாவில் கொரோனாவை தடுக்க முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல்

Kesavan Madumathy