Coronavirus

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அவரது மனைவி, இளைய மகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் திருச்சி கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைபடுத்திக் கொண்டிருந்த எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கும் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அவரது தாயார், மேலும் 2 மகள்கள், தங்கையின் கணவர், தங்கையின் குழந்தை, வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் என மேலும் 6 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனும், அவரது தாயாரும் கோவை பிஎஸ்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் திருச்சி கே.எம்.சி மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5236 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

கை சுத்தப்படுத்தும் திரவம் தயாரிக்க அரிசியைப் பயன்படுத்த அரசு அனுமதி: ராகுல் கண்டனம்

Penbugs

Lockdown restrictions announced in TN from May 15

Penbugs

Varalaxmi Sarathkumar distributes food to 1600 migrant workers

Penbugs

US Open all set to happen in empty stadiums

Gomesh Shanmugavelayutham

ஒரு ரேபிட் கிட்டின் விலை ரூ.600 – தமிழக அரசு

Penbugs

We commend your leadership: Bill Gates writes to PM Modi about COVID19

Penbugs

எஸ்.பி பாலசுப்ரமணியம் பற்றி நடிகர் சிம்பு மிக உருக்கமான அறிக்கை வெளியீடு!

Kesavan Madumathy

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படக் கூடும்: உலக சுகாதார அமைப்பு!

Penbugs

சென்னை – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,865 பேர் பாதிப்பு …!

Penbugs