Coronavirus

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அவரது மனைவி, இளைய மகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் திருச்சி கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைபடுத்திக் கொண்டிருந்த எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கும் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அவரது தாயார், மேலும் 2 மகள்கள், தங்கையின் கணவர், தங்கையின் குழந்தை, வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் என மேலும் 6 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனும், அவரது தாயாரும் கோவை பிஎஸ்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் திருச்சி கே.எம்.சி மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தமிழகத்தில் இன்று 5606 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

Penbugs

நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Kesavan Madumathy

ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சர்

Kesavan Madumathy

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலிக்கு கொரோனா

Penbugs

Cannot dilute COVID protocols: Central asks TN Govt to follow 50% theatre occupancy

Penbugs

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy

COVID19 in Tamil Nadu: No relaxation, lockdown to continue till May 3, CM announces

Penbugs

Jodhpur cop kneels on man’s neck for not wearing mask

Penbugs

நாடு முழுவதும் செப்-ல் கல்வியாண்டு : யூ.ஜி.சி. பரிந்துரை!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs