Coronavirus Editorial News

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு அரசு பணி

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு வருவாய் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சாத்தான்குளத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு சென்னை தலைமை செயலகத்தில் பணிநியமன ஆணையை முதலமைச்சர் நேரில் வழங்கினார்.

Related posts

Millions of kids might not return to school at all: UN on COVID19 impact

Penbugs

Ellyse Perry to miss 1st T20I against New Zealand

Penbugs

Liam Livingstone flies back home due to bio-bubble fatigue

Penbugs

கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வந்தது

Penbugs

COVID19: NDMA announces National Lockdown extension till May 31

Penbugs

ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சர்

Kesavan Madumathy

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5000 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

COVID19: After helping 25000 workers, Salman Khan to help 50 female ground workers

Penbugs

Yashika Aannand birthday celebration: Fans arrange blood donation campaign

Penbugs

FIR launched against unidentified people for killing pregnant elephant

Penbugs

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம்

Penbugs

கொரோனாவை வென்ற 113 வயது மூதாட்டி!

Penbugs

Leave a Comment