Cinema Editorial News

சத்தியமா விடவே கூடாது – ரஜினிகாந்த்

சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தையும், மகனும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.. இதனால் மக்கள் கொதிப்பில் உள்ளனர்.. முறையான விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்தியா முழுவதும் சாத்தான்குளம் சம்பவத்திற்காக குரல் கொடுத்து வருகிறது.வட இந்திய நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என இந்த கொடுமையான மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Read: https://penbugs.com/saathankulathil-siraiyil-uyirzazhandha-thandhai-magan-kudumbathirku-dmk-admk-nidhiyudhavi/

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – ரஜினிகாந்த்

சாத்தான்குளத்தில் தந்தை – மகன் மரணத்திற்கு காரணமானவர்களை சத்தியமா விடவே கூடாது – ரஜினிகாந்த்..!

Related posts

SpaceX successfully launches first crew to orbit

Penbugs

கார்கில் வெற்றி தினமான இன்று தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் மரியாதை

Penbugs

Telangana locals dedicate temple to Sonu Sood

Penbugs

Chennai corporation makes wearing mask mandatory

Penbugs

Happy Birthday, Surya!

Penbugs

குழந்தைக்குப் பால் வாங்கி வர ஓடிய ரயில்வே பாதுகாப்புப்படை காவலருக்கு குவியும் பாராட்டுகள் !

Penbugs

Wheelchair cricketer turns labourer due to lockdown

Penbugs

அமேசான் ப்ரைமில் வெளியாகிறது மாதவனின் மாறா

Penbugs

Joaquin Phoenix’s Joker becomes first R-rated movie to cross $1 billion worldwide

Penbugs

Udhayanidhi Stalin becomes DMK youth wing secretary

Penbugs

Chennai woman beats up man who sent her obscene videos by inviting him home

Penbugs

COVID19: Anushka Sharma-Virat Kohli donates to PM CARES Fund

Penbugs