Cinema Editorial News

சத்தியமா விடவே கூடாது – ரஜினிகாந்த்

சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தையும், மகனும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.. இதனால் மக்கள் கொதிப்பில் உள்ளனர்.. முறையான விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்தியா முழுவதும் சாத்தான்குளம் சம்பவத்திற்காக குரல் கொடுத்து வருகிறது.வட இந்திய நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என இந்த கொடுமையான மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Read: https://penbugs.com/saathankulathil-siraiyil-uyirzazhandha-thandhai-magan-kudumbathirku-dmk-admk-nidhiyudhavi/

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – ரஜினிகாந்த்

சாத்தான்குளத்தில் தந்தை – மகன் மரணத்திற்கு காரணமானவர்களை சத்தியமா விடவே கூடாது – ரஜினிகாந்த்..!

Related posts

Mumbai: Man arrested for sexually assaulting a dog

Penbugs

Karthik Subbaraj to direct Vikram and Dhruv Vikram

Penbugs

Why the non-linear narrative is necessary in Alaipayuthey?

Lakshmi Muthiah

கார்த்திக் டயல் செய்த எண்!

Shiva Chelliah

Saravana Bhavan owner dies in the hospital while serving life term!

Penbugs

Taapsee slams media for calling Mithali Raj a Former Cricketer

Aravindhan

Michael Tamil Short Film[2020]: A poignant story that treads on hope

Lakshmi Muthiah

Fadnavis quits as CM, says we don’t have numbers after Ajit Pawar’s resignation

Penbugs

Nobody has breached our border: PM Modi

Penbugs

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

UK: Woman with two wombs, carrying twins in each

Penbugs

Cristiano Ronaldo told to put on a mask as he watched Portugal defeat Croatia 4-1

Penbugs