Coronavirus

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 771-பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள COVID19 நோயாளிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட் சாதனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டு கொண்டுள்ளது.

இதனால் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பு கொள்ள முடியும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது .

Related posts

Man travels 200km with his kid, wife home on stolen bike, returns it after reaching home

Penbugs

தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர்

Penbugs

COVID19: Karnataka students climb hill for internet for online classes

Penbugs

Kasimedu fish market sees a massive crowd; could become a new cluster

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2710 பேர் பாதிப்பு …!

Penbugs

தமிழகத்தில் இன்று 5517 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Fearing COVID19, officials dump dead man in garbage van; suspended

Penbugs

Priest beheads a man in Odisha claiming to put an end to Coronavirus

Penbugs

வீடியோ கான்பரன்சில் பில்கேட்சுடன் உரையாடிய பிரதமர் மோடி

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,852 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

DMDK party head Vijayakanth admitted to hospital again

Penbugs

Leave a Comment