Cinema

எஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் – ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.பி.பி., 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியிருப்பதை அந்த கடிதத்தில் ஜெகன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இசைத்துறைக்கு 50 ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பங்களிப்பு அளித்துள்ள எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று ஜெகன் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துருவ நட்சத்திரம்..!

Penbugs

My Dear Aditi…!

Penbugs

Happy Birthday Karthi!

Penbugs

Adithya Varma: Dhruv Vikram wins the debut test in this faithful remake

Penbugs

Oscars 2020 full list of nominations

Penbugs

THE SECOND LOOK, TEASER DATE OF VIKRAM’S KADARAM KONDAN RELEASED!

Penbugs

Black Panther hero Chadwick Boseman passed away

Penbugs

‘Bad Boy’ from Saaho

Penbugs

He had such a big heart: Rajinikanth on SPB

Penbugs

Happy Birthday, Keerthy Suresh!

Penbugs

கோடையில மழை!

Shiva Chelliah

Actor Savi Sidhu works as security now!

Penbugs

Leave a Comment