Penbugs
Cinema

எஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் – ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.பி.பி., 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியிருப்பதை அந்த கடிதத்தில் ஜெகன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இசைத்துறைக்கு 50 ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பங்களிப்பு அளித்துள்ள எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று ஜெகன் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

லடாக்கில் திருக்குறள் கூறி மோடி அசத்தல்

Penbugs

ரம்ஜான் வாழ்த்துகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி…!

Penbugs

மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை – பிரதமர் மோடி…!

Penbugs

ம.பி.யில் 750 மெகாவாட் சூரிய மின்திட்டம் – பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கிறார்

Penbugs

பொருளாதாரத்தை மீட்க நரேந்திர மோடி மாநில அரசுகளை வலியுறுத்தல்

Penbugs

புதிய கல்விக் கொள்கையில் எந்தவித பாகுபாடும் கிடையாது : பிரதமர் மோடி

Penbugs

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

Penbugs

புதிய கல்வி கொள்கை ; இன்று கருத்து கேட்பு

Penbugs

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் காலமானார்.

Penbugs

பிரதமா் மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

Penbugs

பிரதமர்மோடிக்கு எதிரான அப்ரிடியின் பேச்சு: இந்திய கிரிக்கெட் வீரர்கள் பதிலடி

Penbugs

பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

Penbugs

Leave a Comment