Tag : Chennai update

Coronavirus

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரிப்பு சென்னையில் மட்டும் ஒரே நாளில் 364 பேருக்கு வைரஸ் தொற்று...
Coronavirus Inspiring

COVID19 in Chennai: 1st Police official who tested positive, recovers, joins duty today

Penbugs
Chennai is one of the most affected states in Tamil Nadu and the cases are increasing daily. The police officials who are trying their best...
Coronavirus

Spraying disinfectants in open don’t kill corona, can even be harmful: WHO

Penbugs
Spraying disinfectant on the streets in order to prevent coronavirus, a practice which is being followed in many countries doesn’t kill the virus and it...
Coronavirus

தமிழ்நாட்டில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்வு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது சென்னையில் மட்டும் இன்று 310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...
Coronavirus

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

Penbugs
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்வதையடுத்து புதிதாக 26 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளில் மஹா., முன்னிலையில்...
Coronavirus

தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா தொற்று

Penbugs
தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்டவை பற்றிய சமீபத்திய தகவலை...
Coronavirus

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Penbugs
தமிழகம் முழுவதும் பார்சல் முறையில் விற்பனையில் ஈடுபட டீ கடைகளுக்கு அனுமதி. தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி....
Short Stories

தேநீர் கடை..!

ஆம்..கொரொனாவை போலவே தேயிலை கண்டுபிடிக்கப்பட்டதும் சீனாவில்தான். ஆனால்..இன்று உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. வரலாறு போதும் கதைக்கு வருவோம் டீ கடைகள்அதிகாலை 4:30க்கு பளபளவென துலக்கி...
Coronavirus

மகாராஷ்டிராவில் 714 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி!

Penbugs
மகாராஷ்டிராவில் 714 போலீசாருக்கு இதுவரை கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 5 போலீசார் மரணமடைந்து விட்டதாகவும் அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 714 போலீசாரில் 81 பேர் அதிகாரிகள்...
Coronavirus

கொரோனா பரிசோதனை செய்வதற்கான 1 லட்சம் பிசிஆர் கிட்கள், தென்கொரியாவில் இருந்து சென்னை வந்துள்ளன.

Penbugs
மேலும் 10 லட்சம் பிசிஆர் கிட்களுக்கு முன்பதிவு செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சோதனையை சுகாதாரத்துறையை விரிவுபடுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு...