தமிழகத்தில் இன்று 6110 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இன்று 5892 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 92 பேர் உயிரிழப்பு சென்னையில் இன்று 968...
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 76.98 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 37,69,524 பேரில் 29,01,908 பேர்...
தமிழகத்தில் இன்று 5891 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இன்று 5990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேர் உயிரிழப்பு சென்னையில் இன்று 1025...
மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி வரும் 7ஆம் தேதி மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப்போக்குவரத்து தொடங்கும் வரும் 7ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து...
இன்று ஒரே நாளில் 6,031 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,74,172 ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் இன்று 5928 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று...
தமிழகம் முழுவதும் 160 நாட்களுக்குப் பின்னர் மாவட்டத்திற்குள்ளான பொதுப்போக்குவரத்து தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் 5 மாதங்களுக்குப் பின்னர்...
இன்று நோய் தொற்றில் இருந்து மேலும் 6,008 பேர் குணமடைந்தனர். தமிழகத்தில் புதிதாக 5,956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி சென்னையில் ஒரே நாளில் 1150 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கொரோனா...
கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தமக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக கடந்த 2ஆம் தேதி ட்விட்டர் பதிவில் அமித்ஷா தெரிவித்திருந்தார்....
ஏய் “சிட்டு” விடிஞ்சு இன்னுமா தூக்கம்..?சின்னச்சாமி தன் மகளை சத்தமாக அழைத்தார்.. அப்போவ்..நான் எப்பவோ எழுந்துட்டேன் என்று குரல் கொடுத்தாள் சிட்டு..!! குட்டி ஆடு அவள் கைகளில் தவழவந்து நின்றாள் “ஏண்டி அந்த குட்டிய...