Since Chennai will be facing a complete lockdown from April 26th to April 29th, people began to gather in huge numbers, dismissing social distancing, before...
இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதை கட்டுப்படுத்தத்தான் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும் மக்கள், கட்டாயம்...
நாடு முழுவதும் உள்ள நகராட்சி பகுதிகளுக்குள் உள்ள குடியிருப்பு வளாகங்களில் உள்ள சில்லரை விற்பனை கடைகள் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று நள்ளிரவு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் இந்த உத்தரவு, கட்டுப்பாடுகள் உள்ள...
இந்த ஊரடங்கு காலத்தில் ஆர்டர் செய்தால் ஆவின் பால் சார்ந்த உப பொருள்கள் வீடு தேடி வரும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம்...
அகமதாபாத், சூரத், தானே, ஹைதராபாத் மற்றும் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்..! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு; சென்னையில் மட்டும் 52...
கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் உலக தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. கொரோனா என்ற கொலைகார வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளும் அனைத்து...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரு வேறு பகுதிகளில் வசித்து வரும் இரண்டு வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில்,...
கொரோனா வைரஸில் சிக்கி உலகமே தவிக்கிறது. இந்தியாவிலும் இந்நோய் பரவி உள்ள நிலையில் நோய் பாதிக்கப்பட்டவர்களை காக்க டாக்டர்கள் போராடி வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு டாக்டர்கள் உயிரிழந்தனர்....