நாள் : ஆகஸ்ட் 14 2016, ஆகஸ்ட் 13 இரவு 11:30 க்குவேலை செய்யும் ஊரானகோயம்புத்தூரில் இருந்துசொந்த ஊரான மதுரைக்குமூன்று நாட்கள் விடுமுறை காரணமாகசெல்ல பேருந்தில் ஏறி வழக்கம் போல்ஜன்னல் சீட்டில் அமர்ந்தேன், குடிக்க...
மறைந்த நம் கவிஞர்திரு.நா.முத்துக்குமார் அவர்களின்பிறந்த தினமான இன்று அவரின்செல்ல மகன் ஆதவன் முத்துக்குமார்இன்று தன் அப்பாவின் பிறந்தநாளுக்குதன்னுடைய பேனாவினால் அழகானகவிதை ஒன்றை எழுதி தன் தந்தைக்குபிறந்தநாள் பரிசாக அளித்திருக்கிறார், என் தந்தை பிறந்த இடம்...
கதையை வெளியில் தேடாதேஉனக்குள் தேடு, இயக்குநர் பாலு மஹேந்திரா ஒரு படத்திற்கோ அல்லதுஒரு சிறுகதைக்கோ ஒரு கதையைநான் தேர்ந்தெடுத்து எழுதும் போதுஎனக்கு நடந்த கதைக்கு தான்முதலாக என் கவனம் செல்லும், ஏனெனில் ஒருவனின் வாழ்க்கைஎன்னும்...
“கோயில் மூடினால் கூட கிளி கவலைப்படுவதே இல்லை அந்த வாசல் கோபுரம் மீது அதன் காதல் குறைவதே இல்லை “ முத்துகுமார் மரணித்து இருந்தாலும் அவரின் நினைவுகளும் , அவர் மீதான காதலும் குறைந்ததே...