Coronavirus

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளுடன் பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க அரசு திங்கள்கிழமை அனுமதியளித்துள்ளது.

கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு குறைந்த எண்ணிக்கைகளில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகளில் 60 சதவிகித இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Related posts

கேரளாவில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்வு

Penbugs

மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் : ஸ்டாலின்

Penbugs

அண்ணா பல்கலைகழகத்தை ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சி அறிக்கை…!

Penbugs

மே மாத மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்- மின்சார வாரியம் அறிவிப்பு

Penbugs

எஸ்.பி பாலசுப்ரமணியம் பற்றி நடிகர் சிம்பு மிக உருக்கமான அறிக்கை வெளியீடு!

Kesavan Madumathy

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் பாடகர் எஸ்பிபி

Penbugs

COVID HEROES: Kohli to honor Simranjeet Singh

Penbugs

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

Penbugs

கொரோனாவை வெல்ல யோகா உதவும் – பிரதமர் மோடி உரை..!

Kesavan Madumathy

அக். 1 முதல் திரையரங்குகள் திறப்பு ..!

Penbugs

ஆடுகளுக்கு கொரோனா தொற்று …?

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று

Kesavan Madumathy

Leave a Comment