ஜூலை 1ந் தேதி முதல் நடைபெறுவதாக இருந்த சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து
10,12வது வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் மத்திய அரசு முடிவு
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் தலைமை வழக்கறிஞர் தகவல்
இதற்கு முன்னர் நடத்தப்பட்ட 3 தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும் என தகவல்.